Saturday, October 10, 2015

சிறுவங்குணம் , (செய்யூர் தாலூகா )   ஓலை  குடிசையில்  எழுந்தருளியுள்ள அகிலாண்டேஸ்வரி சமேத அகஸ்தீஸ்வர பெருமான் .






























அகஸ்திய மகரிஷி பூசித்துள்ளார் .மிகவும் தொன்மையான இத்தலம்  கால வெள்ளத்தில் சிதைந்தது.ஊர் மக்கள் ஒரு கொட்டகையில் இப் பெருமானை வைத்து வணங்கி வருகிறார்கள்.
ஆங்காங்கே  இறைவுருவங்கள் சிதறி கிடக்கின்றன .ஒரு காலத்தில் மிகப்பெரிய கோயிலாக இருந்திருக்க வேண்டும்.
புடைப்பு சிற்பமான சோமஸ்கந்தர் சிற்பம் மிக அழகு .
தலவிருட்சம் எட்டிமரம். இரண்டு வேளை பூஜை நடைபெறுகிறது. தொடர்புக்கு திரு ஏழுமலை -9626340515, திரு சிவராஜ் 7094644387, திரு ராமமூர்த்தி -9585741371. பேருந்து மதுராந்தகம்- செய்யூர் 100 மற்றும் ஷேர் ஆட்டோ  செய்யூரிலிருந்து. இங்கு வருகிறது. 

1 comment:

  1. The God is in open in deep and constant meditation in the soul whereas He subsides into the universe.

    ReplyDelete