Friday, October 23, 2015

ராமலிங்கபுரம்  , திருவள்ளூர்  மாவட்டம் .

ராமலிங்கநாதர் திருகோயில் . கருவறையில் அற்புத அழகோடு விளங்கும் இப்பெருமானை காண  கண் இரண்டு போதாது .

மிகவும் தொன்மையான இந்த திருகோயிலில் வழிபாடுகள் முறையாக நடைபெறாதது மிகவும் வருந்த தக்கது . பிரதோஷ வழிபடு கூட நடைபெறவில்லை .

செல்லும் வழி : திருவள்ளூரிலிருந்து பென்னலூர்ப்பேட்டை செலும் பேருந்துகளில் பயணம் செய்தால் ராமலிங்கபுரம் நிறுத்தத்தில் இறங்கி கொள்ளலாம் . 

அருகில் திரு கோபால் என்பவர்  தரிசனம் செய்ய உதவுவார் .

தொடர்பு கொள்ள









 வேண்டிய அலைபேசி எண் : திரு துரை 9092391233

1 comment:

  1. God has single focus within Himself whereas the soul has double focus both into the world and into the God's premises.

    ReplyDelete