Monday, October 19, 2015

அனக்குடி  அரன் ----அரியலூர்  மாவட்டம்  

அனக்குடி அரியலூர் மாவட்டம், குடந்தை-- ஜெயம்கொண்டம் சாலையில் மதனத்தூர் என்னும் ஊரிலிருந்து 4 கிலோ மீட்டர் .
மிகவும் சிதைவுற்ற இத்திருகோயிலிலிருந்து இறைவுருவங்களை பத்திரமாக மீட்டு, ஜோதிமலை இறைபணி மன்றத்தினரால்(கும்பகோணம்) வழிபாடு இனிதே துவங்கிவைக்கப்பட்டது


திருகோயில் திருப்பணி துவங்கப்படவேண்டும் அவன் அருளால் 





1 comment:

  1. God subsides into the universe like the fire subsides into the whole wood.

    ReplyDelete