Tuesday, June 14, 2016

வரகுணேஸ்வரர் ஆலயத்தின் மிகப் பரிதாபமான 

காட்சி!!.
.திருச்சி மாவட்டம் ஆளுந்தூரில் உள்ளது வரகுணேஸ்வரர் திருக்கோயில். வரங்களை வாரி வழங்குவதாலேயே இத்தலத்து இறைவனுக்கு வரகுணேஸ்வரர் என்ற திருப்பெயர் ஏற்பட்டதோ?!
அளுந்தூரில் அருட்கோலம் கொண்டு, பக்தர்களுக்கு வரங்களைத் தப்பாமல் அருளும் வரகுணேஸ்வரர் ஆலயத்தின் இன்றைய நிலை எப்படி இருக்கிறது தெரியுமா? வறண்டு கிடக்கும் வயல்களுக்கு நடுவில், எப்போது விதத்தில் மிகப் பரிதாபமாகக் காட்சி அளிக்கிறது. 2000 ஆண்டுகளுக்கும் மேலான பழைமை வாய்ந்த இந்தக் கோயிலை வரகுணபாண்டியன் கட்டியதால், இந்த இறைவனுக்கு வரகுணேஸ்வரர் என்ற திருப்பெயர் ஏற்பட்டது.
. என்ன செய்ய போகிறோம் இப்படி அழிவின் விளிம்பில் உள்ள ஆலயங்களை காக்க ??? சிந்திங்கள் அன்பர்களே.... இதற்க்கு தீர்வு தான் என்ன???


No comments:

Post a Comment