Monday, June 6, 2016

சித்தத்தை சிவன் பால் வைத்த அடியார் பெருமக்களே !!!!!

நாகை மாவட்டம் , திருத்துறைபூண்டி மற்றும்  அதை சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளமான சிவலிங்க திருமேனிகள் நித்திய வழிபாடின்றி , வானமே கூரையாக ,உள்ளன .....

இறையன்பர்களால் , அங்குள்ள அடியார் பெருமக்களால் ,அப்பெருமான்களுக்கு மேற்கூரை அமைக்கப்பட்டும் , திருப்பணி நிறைவேற்றப்பட்டும் வருகின்றன ....மக்கள் சேவையிலும் அவர்கள் தம்மை ஈடுபடுத்தி வருகின்றனர் ...

அத்தகைய ஒரு திருகோயில் தான் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா திருத்துறைபூண்டி உம்பளச்சேரி சாலையில் உள்ள சாக்கை கிராமத்தில் சுந்தரரால் பாடல் பெற்ற
முற்றிலும் சிதலமடைந்த சாக்கை சிவன் கோவில் ஆகும் ...

திருப்பணி வேலைகள் விரைவில் முடிந்து இறைவன் கும்பாபிஷேகம் காண, உங்கள் ஒத்துழைப்பும் ,பங்களிப்பும் தேவை .. 

கீழ்கண்ட அலைபேசி எண்களை தொடர்பு கொண்டு உங்கள் ஒத்துழைப்பை நல்கலாம் ...

சிவபீடம் 9443390589
சிவ ரமேஷ் 8508876533 
சிவ சந்திரசேகரன் 9047219372
http://sivapeedam.org/என்ற வலைத்தளத்திலும் நீங்கள் இவர்களது சேவை குறித்து தெரிந்து கொள்ளலாம் 



2 comments: