Thursday, June 9, 2016

அடியார் பெருமக்களின் சீரிய கவனத்திற்கு ....


இப்பெருமான் அமைந்திருப்பது பாக்கூர் கிராமத்தில் . ஊருக்கு வெளியில் குளக்கரையில் வெட்ட வெள்ளியில் பூமியில் பாதி புதைந்த நிலையில் தரிசனம் கொடுக்கிறார் .அகஸ்தீஸ்வரர் எம்பது திருநாமம் ..
நந்தியெம்பெருமானும் புதைந்த நிலையிலேயே உள்ளார்.
கிராம மக்களை தொடர்பு கொண்ட பொது இவர் பல நூற்றாண்டுகளாகவே இப்படி காட்சியளிப்பதாக கூறுகின்றனர்.
தற்போது சிறிய அளவில் பிரதோஷ பூசை நடைபெறுகிறது ...கிராம மக்கள் தங்கள் உழைப்பை தர சித்தமாக உள்ளனர் இத்திருகோயிலை சீரமைக்க ....
அவசர தேவையாக ஒரு மேற்கூரை தேவைப்படுகிறது ... பெருமான் வெயிலும் மழையிலும் நனைந்தபடி உள்ளார்.
ஆகவே அன்பு அடியார்பெருமக்களே அருமை ஆன்மீக நண்பர்களே உதவ, உழவாரப்பணி செய்ய விரும்புவோரும் , இறைபணி செய்ய ஆர்வமுள்ளோரும் கீழ்க்காணும் எண்ணில் தொடர்புகொள்ளுங்கள்...

தொடர்புக்கு திரு உதயகுமார்-8940648190, திரு பாண்டியன்-9751087258, திரு ராஜேந்திரன்-9894935094..

இக்கிராமம் செய்யூர்- மதுராந்தகம் சாலையில் 7 கி. மி. தொலைவில் உள்ளது. செய்யூரிலிருந்து ஷேர் ஆட்டோ போகிறது.

நற்றுணையாவது நமசிவாயவே !

No comments:

Post a Comment