Wednesday, June 15, 2016

அருள்மிகு ஏகாம்பரநாதர் திருகோயில், இராமதண்டலம், பூண்டி ஒன்றியம், திருவள்ளூர் மாவட்டம் 602021

எல்லாம் வல்ல சிவபெருமான் திருவருளால், இத்திருமேனி, சென்னையை சேர்ந்த அடியார் திரு.சிவதில்லை அவர்களால் வெளிகொணரப்பட்டு, 1.1.2014 அன்று சைவத்திரு நா. ஒளியரசு அவர்களால் திருமந்திரங்கள் ஓதி , வேள்வி வழிபாடுகள் தொடங்கப்பட்டுள்ளது. 

முனிவர்களாலும் தேவர்களாலும் சித்தர்கள் பலராலும் வணங்கப்பட்ட திருமேனிகள் நமக்கு கிடைக்குமாயின் அதை விட பெறற்கரிய பேரு என்ன உள்ளது ?
அப்படிப்பட்ட ஒருவர் தான் ஏகாம்பரேஸ்வரர் என பெயரிடப்பட்டு ராமதண்டலம் கிராமத்தில் அருள்புரிந்து வருகிறார்.
மிகுந்த பொருட் செலவு செய்து நீண்ட வரிசையில் நின்று தான் இறைவனை வணங்க வேண்டும் என்பது இல்லை ....இத்தகைய தலங்களை வணங்குவதாலும் இறைவன்  அருளை நாம் பெறமுடியும் ...இரட்டிப்பாக ....
ஆம்! எனவே....

அன்பர்கள் அனைவரும் இப்பெருமானை பணிந்து எல்லா வளமும் பெற்று வாழ வேண்டுகிறோம்





No comments:

Post a Comment