Tuesday, June 14, 2016

கண் நோய்கள் தீர்க்கும் கண்ணாயிரமுடையார் 

சிறுகமணி, திருச்சி


இத்திருத்தலத்தில் இயற்றப்படும் முறையான வழிபாடுகள் அனைத்தும் ஆயிரம் மடங்காக விருத்தியாகும் 

முறையற்ற காமத்தால் அறிந்தோ,அறியாமலோ தவறு செய்தவர்கள் மனம் திருந்தி,தங்கள் தவறுகளுக்குப் 

பிராயச்சித்தம் பெற உதவும் அற்புதமான திருத்தலம் இதுவே.

தற்காலத்தில் செல்போன்,
கம்ப்யூட்டர் ,தொலைகாட்சி போன்றவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் பார்வைக் 

குறைவு, நரம்புத் தளர்ச்சி, உடல் மற்றும் மன பலவீனம் போன்ற துன்பங்கள் மக்களிடையே பெருகி வருகின்றன.

இத்தகைய துன்பங்களுக்கு நிவாரணம் அளிக்க வல்லவரே சிறுகமணி ஆயிரம் கண்ணுடைய மூர்த்தி ஆவார்.



No comments:

Post a Comment