Sunday, January 3, 2016

பிரம்மதேசம் -----காஞ்சிபுரம் ---புறக்கணிக்கப்பட்ட 

தலம் 


இராசேந்திர சோழன்னின் பள்ளி படை மிக அருமையான ஒர் பிரம்மாண்ட ஸ்தலம்,பல வெற்றிகள் குவித்து சரித்திரங்கள் படைத்து இருதியில் ஈசன்னடி சேர்ந்த இடம் காஞ்சிபுரம் அருகில் பிரம்மதேசம் கிராமத்தில்!!!!! 

ஆனால்  யாராலும் அறியப்படாமல் , இன்னமும் வெளிச்சத்திற்கு வராமல் உள்ளது தான் சோகம்...

பிரமாண்டமான கற்றளியான இத்தலம் இன்று அழிவின் பிடியில் சிக்கியுள்ளது ...
இத்திருகோயிலின்  அருகில் ஒரு மரத்தின் அடியில் பலகாலமாக வீற்றிருக்கும் 
அற்புதமான லிங்கத்திருமேனி இது .....

தொடர்புக்கு : திரு ..நந்த குமார் 
அலைபேசி எண் :9994270700



No comments:

Post a Comment