Friday, January 15, 2016

அறியபடாத அபூர்வ ஆலயம் ------கூறைநாடு -

மயிலாடுதுறை 


கூறைநாடு , செம்பொநீஸ்வரர் திருகோயில், மயிலாடுதுறை ....
தானிய சாலி தெரு....ராமர் மடம் என்று தற்போது அழைக்கிறார்கள்..புனுகீஸ்வரர் திருகோயில் அருகிலேயே இத்திருகோயில் உள்ளது.


பெயருக்கு  தகுந்தாற்போல்  பொன்னைபோன்று  தேஜோமயமாக  காட்சியளிக்கிறார் இறைவன்.

திருகோயில்  சொத்துக்கள்  மிகுந்த  ஆக்கிரமிப்பில்  உள்ளது ....




































No comments:

Post a Comment