Sunday, January 10, 2016

மிரட்டும்  நோய்க்கு  மாமருந்து ----கச்சூர் 



இரந்திட்ட ஈஸ்வரன்.....விருந்திட்ட ஈஸ்வரன்..........மருந்திட்ட ஈஸ்வரன்........
திருகச்சூர் மருந்தீஸ்வரர். சிறிய மலை மீது கோயில் கொண்டுள்ளார். தேவாரபாடல் பெற்ற தலம் கீழே அமைந்துள்ளது.இறைவன் திருமால் வழிபட்ட கச்சபேஸ்வரர்..
விருந்திட்ட ஈச்வரன் சன்னதி தனியே பிரகாரத்தில் அமைந்துள்ளது.
இங்கு மேலும் இரந்திட்ட ஈஸ்வரன் திருகோயிலும் உள்ளது.
அதையும் தரிசிக்கதவறாதீர்கள்.
திருக்கச்சூர் சிங்கபெருமாள் கோ
யிலில் இருந்து மூன்று கிலோமீட்டரில் உள்ளது.







No comments:

Post a Comment