Friday, January 22, 2016

கண்  அமர்ந்த  நாயனார் ---பனையபுரம் 

பலன்  தரும்  பரிகார தலம் ....

குடந்தை -- சென்னை  சாலையில் விக்கிரவாண்டி  டோல்கேட் முன்பாக 
பிரதான சாலையிலே  அமைந்துள்ளது  இத்தலம் 

கண்  பார்வை குறைபாடுகளுக்கு  சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது 

பனைமரம் தல  விருட்ஷம் ..
பணங்காட்டீஸ்வரர்  எனவும்  அழைக்கப்படுகிறார்...
சிபி  சக்ரவர்த்தியோடு  தொடர்பு  உடைய தலம் .....

இறைவன் கிழக்கு முகமாக சுயம்பு மூர்த்தியாக  வீற்றிருந்து  அருள்பாலிக்கிறார் ...
நெடுஞ்சாலை  விரிவாக்கத்திற்காக இடிக்கப்படவிருந்த  இத்திருகோயில் பின்  பக்தர்களின்  எதிர்பால்  கைவிடப்பட்டது ....
சிவாய நம ....



No comments:

Post a Comment