Friday, January 29, 2016

ஏவல்  செய்வினைகள்  இனி இல்லை....


பொன்னூர், நாகை மாவட்டம் , மயிலாடுதுறை வட்டம்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது பொன்னூர் என்ற தலம்.
இறைவன் ஆபத்சகாயேஸ்வர் , இறைவி பெரியநாயகியாக திருவருட்பாலிக்கிறாள். 


ஞான சம்பந்தர்  மற்றும்  நாவுகரசரால்  பாடல்  பெற்ற தலம் .....

பில்லி சூனியம் மற்றும் ஏவல் வினைகளை  நிவர்த்தி செய்யும்  தலம் ....
அனைத்து  விதமான க்ரஹ தோஷங்கள் ,மன குறைகள் இங்கு வந்து பிரார்த்தனை செய்வதன் மூலம்  உடனுக்குடன் நிவர்த்தி  ஆகும்..

இதை  அனுபவத்தில்  உணரலாம் ...

மயிலாடுதுறை  மணல்மேடு  சாலையில் ஆனந்தகுடி என்னும்  இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் ....



No comments:

Post a Comment