Sunday, January 17, 2016

கேடுகளை  களைவார்  கேடிலியப்பர் 

























அன்பர்களே..... 
கோட்செங்கட்சோழன் கட்டிய மாடகோயில்களில் மிக அழகானதொரு சிற்பகலை களஞ்சியமாக விளங்குகிறது கீவளூர் திருகோயில்
குடமுழுக்கு செய்யப்பட்டு தூய்மையாக பராமரிக்கப்படுகிறது.
திருவாரூர் -நாகை சாலையில் உள்ளது. மூலவர் கேடிலியப்பர்.
இங்குகுடிகொண்டுள்ள அஞ்சு வட்டதம்மன் மிகபிரசித்தம்.
அடியார்கள் வாழ்வில் ஒருமுறையேனும் தரிசிக்கவேண்டிய அற்புத திருகோயில்இது.

No comments:

Post a Comment