Saturday, January 16, 2016

ஜோதிமலை  இறைபணி  மன்றம்  குடந்தை 

அன்பர்களே ,,


அண்ட சராசரங்களையும், பிரபஞ்சத்தையும் படைத்து அருளிய ஸ்ரீ சிவபெருமானுக்கு , இப்பூவுலகில் திருகோயில்கள் பல்லாயிரக்கணக்கில் இருந்தாலும், இன்றும் பல திருகோயில்கள் , வெளிச்சத்திற்கு வராமலும், அந்நியர்களின் ஆதிக்கத்தினால் சீர்குலைந்தும் , பராமரிப்பின்றி பாழ்பட்டும், காண கிடைக்கின்றன. அத்தகைய திருகோயில்களையும் , தனித்து விடப்பட்ட இறை திருமேனிகளையும் அடையாளம் கண்டு , அவற்றை வெளிச்சத்திற்கு,வழிபாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள என்னுடைய http://shivabelievers.blogspot.in/என்ற blog ஐ பார்வையிட்டு ,இத்தகைய திருகோயில்களையும் நிராகரிக்காமல் தரிசனம் செய்து இறையருள் பெற வேண்டும்.தங்களது மேலான கருத்துக்களையும் பதிவிட வேண்டுகிறேன்.

அத்தகைய  ஒரு  திருமேனி தான் இப்பெருமான் .இவர்  எழுந்தருளியிருப்பது 
 ஆத்திகுளம் , குடந்தை  --திருவாரூர்  நெடுஞ்சாலை ..வண்டுவாஞ்சேரி  பேருந்து நிறுத்தம் 

பூசிப்பது  ஜோதிமலை  இறைப்பணி  மன்ற  நிறுவனர்,  கலியுக  அப்பர்  பெருமானாகிய  திருவடில்குடில்  சுவாமிகள் , குடந்தை 
தொடர்புக்கு : 0435------2481372



No comments:

Post a Comment