Saturday, January 2, 2016

தண்டந்தோட்டத்து  தயாபரன் 


காண காண  திகட்டாத  நடனபுரீஸ்வரரின் எழில் தோற்றம் ....


தண்டந்தோட்டம் , நடனபுரீஸ்வர பெருமானின் கார்த்திகை சோமவார தரிசனம். அம்மன்குடி வட்டம், முருங்கங்குடி அருகில்.
திருநாகேஸ்வரம் வழி. குடந்தை .


இங்குள்ள  நடராஜர்  திருமேனி  மிக்க எழில்  வாய்ந்தது .....
பொதுவாக விரித்த சடையுடன்  காணப்படும்  நடராஜ பெருமான் இங்கு அள்ளி முடித்த சடையுடன்  காணப்படுகிறார்....
ஆனால்  அவரை காணத்தான் நமக்கு கொடுத்து வைக்கவில்லை.
இப்பெருமானின்  பஞ்ச லோக விக்ரகம்  திருடப்பட்டு விட்டது ....

தற்போது  வரையப்பட்ட ஒரு சித்திரத்தையே  அங்கு நடராஜருக்கு பதில் வைத்துள்ளார்கள் .....

இது திருக்குற்றாலம் சித்திர சபையை உணர்த்துவதாக உள்ளது .











No comments:

Post a Comment