Monday, January 11, 2016

நால்வர் நயந்த  நாவலூர்  திருத்தலம் --திருநாவலூர் 






























சென்னை --திருச்சி  தேசிய  நெடுஞ்சாலையில் மடப்பட்டு  தாண்டியதும் இரண்டு  கிலோமீட்டரில்  இத்தலம்  உள்ளது . தேவார பாடல் பெற்றது ...
வன் தொண்டராகிய  சுந்தரரை  ஈன்ற  பூமி ....
விழுப்புரம்  மாவட்டம் ....உளுந்தூர்பேட்டை வட்டம் ...

மிகபழமையான  இத்தலம் , இந்திரன் , மகாவிஷ்ணு , கருடன் ,பார்வதி,சூரியன் சுக்கிரன்  சண்டிகேஸ்வரர் , அஷ்ட திக் பாலகர்கள்  ஆகிய  பலராலும் வழிபட பெற்றது ....

இங்கு வந்து வழிபட மனதிற்கு  நிம்மதியும் , வாக்கு வன்மையும் , கல்வி கேள்விகளில்  முதன்மை யும் சித்திக்கும் ....

No comments:

Post a Comment