Monday, January 25, 2016

மண்ணில் மறைந்து  நின்ற  மாமணிசோதியான்  

அன்னம்புத்தூர் திருநிதீஸ்வர பெருமான்  திருகோயில்  , திண்டிவனம்
திண்டிவனத்திலிருந்து  பாண்டி  செல்லும் சாலையில் வரகுபட்டு என்னும் கிராமத்தை  அடுத்த  சாலையில்  4 கிலோ மீட்டர்  பயணித்தால்  கோயிலை  அடையலாம் ....

தொல்லியல்  துறையினரால்  அகழ்வாராய்ச்சியின்போது கண்டெடுக்கப்பட்ட 

இப்பெருமான் ..திறந்த  வெளியில்  வீற்றிருந்தார் .....

பின்னர்  அடியார்கள் மற்றும்  கிராம மக்கள்  உதவியுடன் திருகோயில்  அமைக்கப்பட்டது ....


குபேரனுக்கு  அருளிய  இப்பெருமான்  தன்னை  சரணடைந்தவர்களுக்கு 

பொருட்செல்வத்துடன்  அருட்செல்வத்தையும் வழங்குவதில்  வள்ளல் ...

எனவே  தவறாமல்  தரிசனம்  செய்யுங்கள் ....
நிதீஸ்வரரை  வணங்கி  அனைத்து  செல்வங்களையும்  அள்ளி செல்லுங்கள் ...



No comments:

Post a Comment