Sunday, May 29, 2016

குடும்ப மகிழ்ச்சி கூட்டும்  ரவிகுல மாணிக்கேஸ்வரர் ..
தாதாபுரம் .....விழுப்புரம் மாவட்டம் ..


ராஜராஜ சோழனின் தமக்கை குந்தவை நாச்சியார் தன தம்பியின் நினைவாக அதே கலைநயத்துடன் கட்டிய திருகோயில் ஒன்று இன்று கிராமம் மக்கள் பொக்கிஷம் என பாதுகாக்கப்பட்டு வருகிறது ,,,,

ராஜ ராஜ புறம் என்பதே மருவி இன்று தாதாபுரம் ஆகிவிட்டது ...
திண்டிவனம் வந்தவாசி சாலையில் வெள்ளிமேடு பேட்டை கூட்டு ரோடு என்று கேட்டு இறங்கி இத்திருகோயில்  இருக்குமிடம் அடையலாம் .....

ஷேர் ஆட்டோ வசதி உண்டு ...
தினசரி ஒரு வேளை பூசை நடைபெறுகிறது ....
திண்டிவனத்திலிருந்து 15 கிலோ மீட்டர் 





No comments:

Post a Comment