Saturday, May 28, 2016

நிம்மதி தரும் சன்னதி--தேவூர்  
இறைவர் திருப்பெயர் : தேவபுரீஸ்வரர், தேவகுருநாதர்
இறைவியார் திருப்பெயர் : தேன் மொழியம்மை, மதுரபாஷிணி
தல மரம்  : வெள்வாழை
தீர்த்தம்   : தேவதீர்த்தம்
வழிபட்டோர்  : குருபகவான், இந்திரன், குபேரன், சூரியன், கௌதம முனிவர்.

தல வரலாறு

  • தேவர்கள், வழிபட்டதால், இப்பெயர்.
  • குபேரன் வழிபட்டு, சங்கநிதி, பதுமநிதி பெற்ற தலம்.

சிறப்புகள்

  • கோச்செங்கணாரின் மாடக் கோவிலாகும்.
  • பிற்காலப் பாண்டியர், விஜயநகரத்தார் கல்வெட்டுகள் உள்ளன.

இது, கீழ்வேளூர் இரயில் நிலையத்திற்கு தெற்கே 3-கி.மீ. தூரத்தில் உள்ளது. திருவாரூரிலிருந்து வலிவலம் செல்லும் நகரப் பேருந்தில் இப்பதிக்குச் செல்லலாம்.



No comments:

Post a Comment