Monday, May 2, 2016

அகரம் --கடம்பத்தூர் ---திருவள்ளூர் 
உழவார  பணி  மன்றத்தினர் கவனத்திற்கு :

திருவள்ளூர் மாவட்டம் , கடம்பத்தூரிலிருந்து  பேரம்பாக்கம்  செல்லும்  வழியில்  உள்ள ஒரு கிராமம் அகரம் ....

இங்குள்ள  மிகவும் பழுது பட்ட , ஏறக்குறைய  வெட்டவெளியில் வீற்றிருக்கும் பெருமான் இவர் ....

துணைக்கு பிள்ளை(யார்கள்) இருக்க , பல காலமாக இவர் நிலைமை இதுதான் ...
அன்பர்களே  தற்போது  கோயில்  கட்டப்படதா?  கூரையாவது இவருக்கு வேயப்பட்டதா ? என தெரியவில்லை ....

அன்பர்கள்  யாரவது தெரிவித்தால் தேவலை .....


2 comments:

  1. Madam any contact no for this to contact.

    ReplyDelete
    Replies
    1. at present no contact no..for this temple...in future if i get , will inform you
      thank you very much

      Delete