Monday, August 31, 2015

பழியஞ்சிய நல்லூர் பெருமான் 

கும்பகோணம்--காரைக்கால் பேருந்து பாதையில் வரும் சிற்றூர் பழியஞ்சியநல்லூர்(குட்டகரை).தேவார பாடல் பெற்ற தலமான வைகல் மாட கோயில் செல்லும் வழியில் இத்தலம் உள்ளது.
இங்கு பலகாலமாக சிதிலமடைந்திருந்த இத்திருகோயிலை புனரமைக்க அன்பர்கள் பெருமுயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.


கருவறையில் பெருமான் அற்புத அழகோடு கம்பீரமாக வீற்றிருக்கும் காட்சி கண்ணை விட்டு அகலாது.

அன்பர்களே தவற விடாதீர்கள்.

No comments:

Post a Comment