Sunday, August 30, 2015

குழந்தைகள் நலம் காக்கும் குழந்தைவல்லி தாயார்

அன்பர்களே, நம் குழந்தைகள் நல்ல ஆயுள், ஆரோக்கியத்துடன் வாழவேண்டும். எதிர்காலத்தில் நல்ல குடிமக்களாக வளரவேண்டும் என ஆசைபடாத பெற்றோர் இருக்கமுடியுமா?
இதற்கென்றே ஒரு சிவாலயம் இருப்பது உங்களுக்கு தெரியுமா?
வாருங்கள் குழந்தைவல்லி சமேத கும்பேஸ்வரர் திருகோயிலுக்கு.


அகம் குழைந்து வேண்டுவோர்க்கு, நல்வரங்கள் தந்தருள்வாள்
குழந்தைவல்லி . வேறென்ன வேண்டும் நமக்கு?

எங்கே உள்ளது என்பதையும் கூறிவிடுகிறேன் .

திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அருகில் சிற்றம்பாக்கம்
என்னும் சிற்றூரில் உள்ளது இத்திருகோயில்.
பேரம்பாக்கத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவு

No comments:

Post a Comment