Monday, August 31, 2015

சுவாமிமலை அருகே சிதைந்து கிடக்கும் லிங்கத்திருமேனிகள் 

அன்பர்களே சுவாமிமலை நம் தமிழக மக்களின் உணர்வோடு ஒன்றிய அற்புத திருகோயில்களுள் ஒன்று.  தினசரி பல்லாயிரம் மக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.  

இதன் அருகே(சின்ன கடைத்தெரு) மேட்டான் தெரு என்று தற்போது  அழைக்கப்படும் லிங்கத்தடியில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவலிங்கத்திருமேனிகள் கேட்பாரற்று வழிபாடில்லாமல்,

புறக்கணிக்கப்பட்ட நிலையில்  இருப்பது மிகவும் வேதனை தருவதாக உள்ளது.

பிரபல திருகோயில் நிர்வாகங்கள் ஏன் இத்தகைய சிதறுண்டு கிடக்கும் திருமேனிகளை கண்டுகொள்வதில்லை?

அரசு ஏன் இத்தகைய திருமேனிகளை புறக்கணிக்கிறது? 
வருமானம் தரும் கோயில்கள் மட்டுமே இலக்கா?
பின் யார் இவற்றை சீர் செய்து பிரதிஷ்டை செய்வார்கள்?பல கேள்விகள் என்னுள் எழுகின்றன.அன்பர்களே விடை தாருங்கள்!!!

படத்தில் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வர பெருமான்


இவர் எதிரிலிலேயே மற்றொரு லிங்கத்திருமேனியும் அருள்புரிகிறார்.

No comments:

Post a Comment