Monday, August 31, 2015

பாழடைந்து கிடக்கும் பரமனின் ஆலயம்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் , "காளி " திருத்தலத்திலிருந்து 1 km இல் உள்ள கன்னியானத்தம்
கைலாசநாதர் திருகோயில் .

சென்ற பிரதோஷத்தன்று 'காளி ' தரிசித்த பின்பு நான் தரிசித்த ஆலயம்.
இரண்டு தலத்திற்கும் தான் எவ்வளவு வேறுபாடு?
பிரதோஷ தினமான அன்று வௌவால்கள் மட்டுமே இறைவனை சுற்றி சுற்றி வந்து வழிபடுகிறது.
அவற்றிற்கு தெரிந்துள்ளது ஈசனின் அருள் எவ்வளவு பலமானது என்று.

No comments:

Post a Comment