Monday, August 31, 2015

காசிக்கு நிகரான சண்பை (ஜம்பை)


ஜம்பை , திருவண்ணாமலை மாவட்டம், சண்பை எனப்படும் புல் வகைகள் அதிகம் வளர்ந்திருப்பதால் இந்த பெயர் பெற்றது.
இங்குள்ள காசி விஸ்வநாதர் திருகோயில் மூலவர் இந்த மாவட்டத்திலுள்ள லிங்க மூர்த்தங்களில் மிக பெரியவர்.உயரமானவர் .

அது மட்டுமல்ல!!!! காசிக்கு நிகரான ஷேத்திரமும் கூட .
அன்பர்களே வேறொரு விசேஷமும் உண்டு.திருவண்ணாமலை அக்னி தலம். இங்குள்ள ஜம்புலிங்கேஸ்வரர் திருகோயில் நீர் தலமாக போற்றப்படுகிறது.
இரண்டையும் சேர்த்து தரிசிப்பவர்களுக்கு இம்மையில் மட்டுமல்லாது மறுமையிலும் இறைவன் அருள் பெறுவார்கள்.
அன்பர்களே தவற விடாதீர்கள்.
























இத்திருகோயில் திருவண்ணாமலையிலிருந்து திருகோவிலூர் வழியில் 20 கிலோ மீட்டரில் உள்ளது .

No comments:

Post a Comment