Sunday, August 30, 2015

மகாலட்சுமி உங்கள் இல்லத்தில் நிரந்தர வாசம் 

செய்ய இங்கே வாங்க 


சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
இங்கு மகாலட்சுமி வில்வ மரமாகவே தோன்றி, அடிக்கடி சிலிர்த்து வில்வ இலைகளால் ஈசனை அர்ச்சித்ததாக ஒரு வரலாறு உண்டு. 

லட்சுமியின் பக்தியை மெச்சி ஐஸ்வர்ய மகுடத்தை அளித்தார், திருக்காமேஸ்வரர்.

 ராவணன் இவ்வாலயத்தில் வழிபாடு செய்து உடல் வலிமை பெற்றான். சுக்கிரன், குபேரன் ஆகியோர் இப் பெருமானை வழி பட்டதன் பலனாக தனாதிபதியாக விளங்கினர்.
திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில், திருச்சியிலிருந்து மேற்கே 32 கி.மீ. தொலைவிலும், முசிறியிலிருந்து 6 கி.மீ. தொலைவிலும் வெள்ளூர் கிராமம் உள்ளது. 

முசிறியிலிருந்து அரை மணி நேரத்திற்கு ஒரு முறை பேருந்து வசதி உள்ளது.


No comments:

Post a Comment