Monday, August 31, 2015

பலன் தரும் பரிகார தலங்கள்: திருவேதிகுடி

முதலில் திருமண தடை நீக்கும் ஒரு திருத்தலத்தை பார்ப்போம்

அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேதிகுடி-613 
202.கண்டியூர் போஸ்ட், திருவையாறு வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.

திருமணத்தில் தடை உள்ளவர்கள் இத்தலம் வந்து இறைவனையும், அம்மனையும் வழிபட்டு, சம்பந்தரின் பதிகத்தை வீட்டில் அமர்ந்து காலை மாலை விடாது படித்து வந்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆண்டுதோறும் பங்குனி 13,14,15 தேதிகளில் சூரியனின் ஒளி கதிர்கள் சிவ லிங்கத்தின் மீது விழுகிறது.



No comments:

Post a Comment