Monday, August 31, 2015

மனகவலைகள் போக்கும் மகாதேவன் ----உம்பலபாடி 


மனகவலைகள், மனநல கோளாறுகள் நீக்கும் நிலவனைந்த மகாதேவன் , உம்பலப்பாடி , கபிஸ்தலம் வட்டம் , குடந்தை-திருவையாறு சாலை.

மனக்குழப்பத்தை தீர்த்து, தெளிந்த மனதை அளிக்கிறார் இவர்.மனநோய் கண்ட பலர் 

இங்கு வந்து வணங்கி பலன் பெற்று செல்கின்றனர்.மனோகாரகரான சந்திரன் வணங்கிய தலம்.
முதலாம் குலோத்துங்கன் காலத்திய கட்டுமானம். 900 வருடங்களுக்கு முற்பட்டது.

தற்போது திருப்பணி நடை பெற்று வருகிறது.


கடக ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய விசேஷ தலம்.கல்வி அறிவு தடை நீக்கும் தலம்.

மனநல மருத்துவர்கள் வணங்க, அவர்களது செயல் திறன் கூடும்.

கபிஸ்தலத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இத்தல
ம்.
 

தொடர்புக்கு :D BALA SUBRAMANIAN
93606 70620



No comments:

Post a Comment