Monday, August 31, 2015

பெரியவா பிறந்த புண்ணிய பூமி 


மஹா பெரியவாளை ஈன்றெடுத்த மகத்தான புண்ணிய பூமி இது.
அவர் இன்றும் இத்தலத்தில் தான் வாழ்வதாக, தனது நெருக்கமானவர்களிடம், தான் இருந்தபோதே கூறியுள்ளார்.

அந்த வீடு இன்று வேதபாடசாலையாகவும், மகா பெரியவாளின் உறைவிடமாகவும் திகழ்கிறது.

ஈச்சங்குடி எனப்படும் புண்ணிய பூமி தான் அது. குடந்தை திருவையாறு பேருந்து பாதையில் உள்ளது.

இத்தலத்தில் பெரியவா வணங்கிய, கச்சபேஸ்வரர் திருகோயில் மூலவர் கச்சபேஸ்வர பெருமான் .

அன்பர்களே வாழ்வில் ஒருமுறையேனும் தரிசியுங்கள் 




No comments:

Post a Comment