Monday, July 4, 2016

கேது பகவான் வழிபட்ட கேதீஸ்வரம் 

இலங்கையில் மன்னார் மாவட்டத்தில் உள்ளது .கிறிஸ்து பிறப்பதற்கு முன் 300 இல் கட்டப்பட்ட மிகப்பழமை வாய்ந்த இத்திருக்கோயிலில் சிவராத்திரி வழிபாடு மிகவும் சிறப்பு பெற்றது .....

திருஞான சம்பந்தரால் 300 பாடல்கள் இத்திருக்கோயிலை போற்றி பாடப்பட்டது ..

சிவராத்திரி நன்னாளில் உலகில் பல நாடுகளில் இருந்தும் பக்தர்கள் இங்கு கூடுவது வழக்கமாக இருந்தது ..

ஆனால் 2 நூற்றாண்டுகளாக அவ்வாறு வருவதில்லை என்கிறார்கள்.

போர்ச்சுகீசியரால் தரை மட்டமாக்கப்பட்ட இத்திருக்கோயில் பின்னாளில் கட்டப்பட்டது ...

அப்போது மண்ணோடு மண்ணாகி போன மஹா லிங்கேஸ்வரர் திருமேனி , பின்னர் 1950 களில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டெடுக்கப்பட்டது ...பிருகு முனிவர் வழிபட்ட தலம்.

மாலியவான் என்னும் அசுரன் வணங்கி பெரு பெற்ற தலம் ...அன்னை: கௌரி.






No comments:

Post a Comment