Tuesday, July 19, 2016

இறை அன்பர்கள், உழவார பணி மன்றத்தினர் கவனத்திற்கு .......


தமிழ் தாத்தா என்று அன்பாக மக்களால் அழைக்கப்படும்  உ .வே. சுவாமிநாத ஐயர் பிறந்த உத்தமதானபுரம் என்னும் கிராமம் தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டத்தில் , குடந்தை தஞ்சை சாலையில்  அமைந்துள்ளது 

அங்கு மிக அழகான ஒரு திருக்கோயில் ஒன்றில் சேவை சாதிக்கும் இறைவன் கைலாசநாதரின் எழில் திருமேனி .....

அருகில்  அன்னுக்குடி ,மாலாபுரம் திருக்கோயில்களும் உள்ளது .....

இவை அனைத்துமே மிக பழமை வாய்ந்த , அதிகம் அறியப்படாத திருக்கோயில்கள் ..

பிரதோஷத்திற்கு மட்டுமே சிலர்  கூடுகிறார்கள் ....மற்றபடி பக்தர்கள் வருகை வெகு குறைவு.

இத்தகைய அரிய திருக்கோயில்களை மக்கள் அறியாமையால் இழந்து விட கூடாது என்பதாலேயே 
நான் சென்று தரிசித்து உங்களுக்கும்  தெரியப்படுத்துகிறேன் ...


மறந்து விடாமல் சென்று தரிசனம் செய்யுங்கள்...





No comments:

Post a Comment