Wednesday, December 9, 2015

அஷ்ட  லிங்கங்கள் ----அஷ்ட ஐஸ்வர்யங்கள் 

திருவேற்காடு  வேதபுரீஸ்வரர்  திருகோயில்  தொண்டை  நாட்டின்  தேவார பாடல்பெற்ற தலங்களுள் முக்கியமானது .

இத்திருகோயிலை சுற்றி  அஷ்ட திக்  பாலகர்கள்  வணங்கிய  அஷ்ட  லிங்கதிருமேனிகள் கோயில் கொண்டுள்ளனர்.  பலருக்கும் அறியப்படாமல்  உள்ளது  இந்த  ஆலயங்கள்.

அவற்றுள் குபேரன் வணங்கி வழிபட்ட குபேரபுரீஸ்வரர் திருகோயில், சுந்தர சோழபுரம், பருத்திபட்டில் உள்ளது.


திருவேற்காடு செல்பவர்கள் அஷ்ட லிங்கங்களையும் வழிபடுவது மிகவும் சிறப்பு.
ஒரே நாளில்  அஷ்ட லிங்கங்களையும்   தரிசிப்போருக்கு ,  வாழ்வில்  வளமை, ஆயுள்  அபிவிருத்தி , சகல விதமான  செல்வங்களும்  கிடைக்கப்பெறுவர் .....என்பது  உறுதி .

No comments:

Post a Comment