Tuesday, December 22, 2015

பலன்  தரும்  பரிகார தலங்கள் -----கடவூர் 

மெய்ஞானம் 

திருக்கடவூர் மயானம் , (மெய்ஞானம்)
பிரம்மனுக்கு உபதேசம் செய்தமையால் இங்கு உறையும் பெருமான் பிரம்மபுரீஸ்வரர் எனபடுகிறார்.
திருக்கடையூர் சென்று பிரார்த்தனை செய்பவர்கள், பின்னர் இங்கு வந்து இறைவனை தரிசித்தால் தான் பிரார்த்தனை முழுமை அடையும்.
வேறெங்கும் காணமுடியாத வகையில் இங்கு முருகப்பெருமான் போருக்கு புறப்படும் கோலத்தில் கைகளில் வில்லேந்தி, பாதங்களில் குறடு(காலணி) அணிந்த கோலத்தில் உள்ளார்.
பெருத்த வயிறுடன் காணப்படும் வினாயக பெருமான் இங்கு ஒட்டிய வயிறுடன் அருள்பாலிப்பது சிறப்பு.
இறைவன் சுயம்புமூர்த்தி.
திருமணதடை, குழத்தை பாக்கியம் , கல்விகேள்விகளில் முதன்மை பெறஇங்கு வழிபாடு செய்வது சிறந்தது.




No comments:

Post a Comment