பழந்திருகோயில்களை பராமரிப்போம் !! போற்றுவோம்!!
Monday, December 28, 2015
மேற்கூரை அமைக்க உதவுங்கள்........
தஞ்சை மாவட்டம், குடந்தை, ஆவூர் ---அம்மாபேட்டை சாலையில் உள்ளது சேரி என்னும் சிறிய கிராமம்.
இங்கு வானமே கூரையாக எழுந்தருளியுளார் இப்பெருமான்.
அன்பர்களே இப்பெருமானுக்கு மேற்கூரை அமைக்க விருப்பமுள்ளவர்கள் உதவலாம்.....
தொடர்புக்கு: 9500516105, 9443193120
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment