Saturday, December 26, 2015

எத்தனை  காலம்  காத்திருப்பார்  இனாம்கிளியூர்  பெருமான்?

எங்கே உள்ளது  இனாம்கிளியூர்?

குடந்தை ---  மன்னார்குடி  சாலையில்  வலங்கைமான்  வட்டம்.
வலங்கைமான் -பாபநாசம்  சாலையில்  உள்ள சிற்றூர்  இனாம்கிளியூர் ..
சுற்றிலும்  வயல் வெளிகள்  சூழ்ந்த நகரத்தின்  சாயல் படாத கிராமம் .

இங்கு  பலகாலம்  வெட்ட வெளியில்  அருள்பாலித்து  வருகிறார் கம்பீரமான திருமேனி கொண்ட  பெயர்  அறியப்படாத  இப்பெருமான் ....

மிக  எளிமையான வாழ்க்கை  நடத்தி வரும் தம்பதியர் , ஒருவர்  இப்பெருமானை  தினசரி  வழிபாடுகள் ,  பிரதோஷ  வழிபாடுகள் நடத்தி
வருகின்றனர் ...
திருகோயில்  அமைக்க  முடிவு  செய்யப்பட்டுள்ளது ...

.அவர்களது  சிவ பக்தி  வியக்க வைக்கிறது ....

தொடர்புக்கு :சந்திரவாணன் 7639508993
சிவராஸ் :8754643816




No comments:

Post a Comment