Tuesday, December 1, 2015

பலன்  தரும் பரிகார தலம் ---கொட்டாரம்































அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில், கொட்டாரம் அஞ்சல்- 609 603 நெடுங்காடு வழி, நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம்.


சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஐராவதம் தன் தந்தத்தால் மேகத்தை நோக்கி வணங்கி கங்கையை வரவழைத்து பூஜை செய்ததாக ஐதீகம்
அர்த்தமண்டபத்தில் பல்லாண்டுகளாக தேனீக்கள் கட்டிய பழமையான தேனடை உள்ளது. இறைவன் சன்னதியில் தேனீக்கள் ரீங்கார ஓசை செய்வதை கேட்கலாம்.


சுகர்  மகரிஷி  தேனீக்கள்  வடிவமெடுத்து  இந்த இறைவனை  வணங்கியுள்ளார்.
தற்போதும்  தேனீக்கள்  வடிவமாக  அவர் வணங்கி  வருவதாக நம்பப்படுகிறது 



திருமண வரம் வேண்டியும் குழந்தை வரம் வேண்டியும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

No comments:

Post a Comment