Wednesday, December 2, 2015



பறவைகள்  எச்சம் தான்  இவரது  பாலாபிஷேகமா?


























சித்தத்தை சிவன்பால் வைத்த அடியார்களுக்கு அன்பு வணக்கம் .
பாவூர் -காஞ்சிபுரம்-புதுபாளையம் கூட்டுரோடிலிருந்து 6 கிமீ ல் இவ்வூர் உள்ளது.
எம்பெருமானின் நிலையை பார்க்க பார்க்க கண்ணீர்தான் வருகிறது.
நந்தியம்பெருமான் முள் புதரில் உள்ளார்.
எத்தனை ஞானிகள், ரிஷிகள், முனிபுவங்கர்கள், சாதுக்கள், சித்தர்கள் வணங்கியிருப்பரோ?
நம் காலத்தில் பெருமானின் நிலை இவ்வாறு இருப்பது நமக்கு பெருமை சேர்க்கக்கூடியது அல்ல.

தொடர்புக்கு- திரு.நாகராஜ்-8489646093.

No comments:

Post a Comment