Saturday, December 19, 2015

ராமானுஜபுரம்  ,கபிஸ்தலம், குடந்தை

அன்பர்களே, ராமனுஜபுரம்  காசி  விஸ்வநாதர்  திருகோயில் பதிவு செய்திருந்தேன் (கண்  நோய்கள்  தீர்க்கும் பெருமான்)அல்லவா?

அங்கிருந்து  ஒரு கிலோமீட்டர் தொலைவில்  வயல்  வெளியில் நட்ட  நடு  காட்டின்  இடையே  இப்பெருமான்  வானமே  கூரையாக  கவனிப்பா ரின்றி    காணப்படுகிறார் .





















இப்பெருமானை  பார்க்க பார்க்க ஏற்படும் பரவசம் சொல்லி  மாளாது .
அத்தனை  அழகு திருமேனி ....கம்பீரம் மனதை கொள்ளை  கொள்கிறது ..

விஸ்தீரணமான  விஸ்வநாதர்  திரு கோயிலிலேயே  இப்பெருமானையும் பிரதிஷ்டை  செய்து  வணங்கலாம் அல்லவா?
ஏன்  செய்யவில்லை? யார் தடுக்கிறார்கள் ? 
ஈஸ்வரோ ரஷது ......

No comments:

Post a Comment