Tuesday, December 8, 2015


என்ன  மாதவம்  செய்தோம்? மாதவரம்  கைலாசநாதரை  காண?






சென்னை , மாதவரம் கைலாசநாதர் திருகோயில் மூலவர் கைலாசநாதர்.
மிகப்பெரிய,முழுவதும்  மரகத பச்சை கல்லினால் ஆன  திருமேனி  கொண்டவர் இவர் ,


பெருமாள் கோவிலுக்கு அருகிலேயே இத்திருகோயிலும் உள்ளது.
அனைத்து விசேஷங்களும் இங்கு விமரிசையாக நடத்தப்படுகிறது.
அடியார்கள் காண வேண்டிய அற்புத திருகோயில் இது.

No comments:

Post a Comment