Sunday, December 20, 2015

வைகல்  மாட கோயில்  ---பிரம்மபுரீஸ்வரர் --வைகல் 


குடந்தை  காரைக்கால்  வழித்தடத்தில்  பழியஞ்சிய நல்லூர்  குட்டக்கரை  என்னும் இடத்தில் இறங்கி  இத்தலத்தை  அடையலாம்.

அன்பர்களே , இங்குள்ள தேவார பாடல் பெற்ற தலமான  வைகல்  நாதர் திருகோயில் அருகிலேயே முக்கண்  அமைப்பில்  அமைந்துள்ள  மூன்று



























தலங்களில்  இத்தலம்  வலக்கண் அமைப்பாக விளங்குகிறது.

இடக்கண்  விஸ்வநாதர்  திருகோயில் ...
நாடு நாயகமாக நெற்றி கண் அமைப்பில் உள்ளது  தான்  வைகல் நாதர் திருகோயில் ..

இவ்வாறு  முக்கண் அமைப்பில் அமைந்த  வேறு தலம் கிடையாது .
ஆனால்  பக்தர்கள்  வருகை  மிகவும் குறைவு ..

அன்பர்களே  வைகல் சென்று  முத்தான  இந்த மூன்று  திருகோயில்களையும் 
தரிசித்து  வாருங்கள்.

No comments:

Post a Comment