Monday, December 28, 2015

திருநிதீஸ்வரர்--திண்டிவனம் 


திண்டிவனம் ---பாண்டி சாலையில்  வரகுபட்டு அடுத்து  உள்ளது அன்னம்புத்தூர் கிராமம்.

இங்கு  பலகாலமாக  வானமே கூரையாக வீற்றிருந்த, கம்பீரமான , குபேரன் வழிபட்ட  இப்பெருமானை , ஆனமீக அன்பர்கள் , கிராமம் மக்கள் துணையுடன் அழகிய திருகோயில் அமைந்தது வழிபாட்டிற்கு கொண்டு வந்துள்ளார்கள் ......

இப்பெருமானை  வழிபடுவோருக்கு பொருள்  பற்றாகுறைஅறவே  வராது.
திருமகள் கடைக்கண் பார்வை கிடைக்கும் .....
இப்பெருமானின் அருள்பெற வாருங்கள் அன்னம்புத்தூர் .....




No comments:

Post a Comment