Sunday, November 8, 2015

நாலில்  ஒன்று,  கொரடாச்சேரி ,திருவாரூர் 



நாலில்ஒன்று, இது திருவாரூர் அருகில் கொரடாச்சேரி வட்டத்தில் உள்ள ஒரு சிறிய, நகரத்தின் சாயல் துளியும் இல்லாத கிராமம்.

கடைசியாக கண்டெடுக்கப்பட்ட திருவிடைவாசல் திருத்தலம் மிக அருகில் உள்ளது.

இங்கு ஒரு சிறிய குடிசையில் கம்பீரமாக கோயில் கொண்டுள்ளார் சுக்ரீஸ்வரர். பாண்டவர்கள் வழிபட்ட பரமன் இவர். அருகில் ஓடும் ஆறும் பாண்டவ ஆறு என்றே அழைக்கப்படுகிறது.

திருகோயில் கட்ட அருகில் இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

கட்டப்படுவதற்கான அறிகுறிகள் தான் காணப்படவில்லை.


கொரடாச்சேரியி லிருந்து  இத்தலம்  இரண்டு கிலோ மீட்டரில்  உள்ளது .








1 comment:

  1. Soul is not able to do anything as it is covered with thick mantle of darkness.

    ReplyDelete