Tuesday, November 10, 2015

பக்தர்களுக்கு அருளும் பழியஞ்சியநல்லூர்  

பெருமான் 



பழியஞ்சிய நல்லூர் பெருமான், திருநீலக்குடி வட்டம் , குடந்தை. 



தேவார பாடல் பெற்ற தலமான வைகல் மாட கோயில் செல்லும் வழியில் இத்திருகோயில் உள்ளது.குட்டக்கரை என்னும் இடத்தில் இறங்கி சிறிது தூரம் நடைபயணத்தில் இத்திருகோயில் உள்ளது .

 திருப்பணி மிகவும் மந்த கதியில் நடை பெற்று வருகிறது.
பெருமானின்  அழகு  வார்த்தைகளால் வடிக்க இயலாது .




அருகில் உள்ள வைகல் திருகோவிலுக்கும் பக்தர்கள் வருகை மிக குறைவு . இது கோட்செங்கட்சோழன் கட்டிய மாட கோயில்களுள் ஒன்று.


2 comments:

  1. Karmavinaigal detetermines the life style of the soul.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete