Thursday, November 12, 2015

எமையாளும்  ஈசா!!! ஏனிந்த நிலை !!!!!

அகரம், கடம்பத்தூர், திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் வழி.


































மிக சிதிலமடைந்த சிவாலயத்தில் இறைவன்.
பக்கத்துணையாக பிள்ளை(யார்)கள் இருகிறார்கள்!!!!!!


அகரம் கிராமம் கடம்பூர் ரயில் நிறுத்தத்திலிருந்து, பேரம்பாக்கம் செல்லும்வழியில் இருக்கிறது,ஏராளமான ஷேர்ஆட்டோ வசதி உண்டு,கிராமத்தில் கேட்டால்சொல்வார்கள். சிறியகிராமம்தான்

1 comment:

  1. The Great Maya of the God acts on the soul according to the quantum of Karmavinaigal of the respective soul.

    ReplyDelete