Friday, November 20, 2015

செல்வ செழிப்பு , ஐஸ்வர்யம் பெருக , அழகார்புத்தூர் வாங்க !!!!

















புகழ்த்துணை நாயனாருக்கு , மக்களின் பஞ்சம் போக்குவதற்காக தினம் ஒரு பொற்காசு அளித்து அருளினார் இத்தல ஈசன் ,படிகாசுநாதர் . ஸ்வர்ணபுரீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்
எங்கும் காண இயலாத வகையில் சங்கு சக்கரம் ஏந்திய முருகன் இத்தலத்தின் விசேஷ மூர்த்தி.


இங்கு  கருவறை  படிக்கட்டுகளில்  காசு  வைத்து,  அர்ச்சகர்  பூசித்து  கொடுத்தவுடன், அதனை  வாங்கி சென்று  வீட்டினில்  வைத்துகொள்ள வேண்டும் .  இவ்வாறு  செய்தால்  செல்வ வளம்  பெருகும். பஞ்சம்  நீங்கும் .

இருப்பிடம் :
கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் 6 கி.மீ., தூரத்தில் இத்தலம் இருக்கிறது. பஸ் வசதி உண்டு.

1 comment:

  1. God is highly penerative into minds of the innocent, poor and illierated people.

    ReplyDelete