Thursday, November 5, 2015


குடும்ப மகிழ்ச்சி கூட்டும் மாணிக்கேஸ்வரர், 

தாதாபுரம். திண்டிவனம் 








































திண்டிவனத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் வெள்ளிமேடு பேட்டை கூட்டு ரோட்டில் இறங்கி ஆட்டோ மூலம் இத்திருத்தலத்தை அடையலாம்.
ராஜராஜ சோழனின் தமக்கை குந்தவை பிராட்டியாரால், தஞ்சையை போன்ற அதே கலை நயத்துடன் கட்டப்பட்டுள்ள திருகோயில் இது. கிராமத்து  மக்களால்  பொக்கிஷமாக  பாதுக்காகப்பட்டு  வருகிறது .தினமும்  ஒரு கால  பூசை  நடைபெறுகிறது .

1 comment:

  1. God is neutral as like the centre of the ocean.

    ReplyDelete