Wednesday, November 25, 2015

32  பட்டைகள் கொண்ட  அதி  அற்புத லிங்கத்திருமேனி --கீழ  தஞ்சை--நாகை 

தருமர்  வழிபட்ட  தர்மேஸ்வரர் 

பஞ்ச  பாண்டவர்கள் தங்கள்  வனவாசத்தின் போது  வணங்கிய  பஞ்ச லிங்கேஸ்வரர்கள்.


பாண்டவர்கள்  தஞ்சம்  அடைந்த  ஊர்  என்பதால் இப்பெயர் பெற்றது.தேவார பாடல் பெற்ற  திருசெங்காட்டாங்குடி திருத்தலத்திற்கு  இரண்டு  கிலோமீட்டர் தொலைவிலும் , திருமருகல்  தலத்திற்கு 5 கிலோமீட்டர்  தொலைவிலும்  உள்ளது.இதில்  தருமர் வழிபட்ட  தர்மேஸ்வர  பெருமான் வேறுங்கும் காண முடியாத வகையில்  32பட்டைகள்  கொண்டு  அற்புத சேவை சாதிக்கிறார்.தனித்தனியே  மேற்கூரை  அமைக்கப்பட்டுள்ளது ...மற்ற  பெருமான்களையும்  ஒவ்வொன்றாக  காண்போம்.....






2 comments:

  1. The difference between the God and the soul is as like the innocence and ignorance.

    ReplyDelete
  2. The difference between the God and the soul is as like the innocence and ignorance.

    ReplyDelete