Wednesday, November 18, 2015

பாவட்டகுடி ------நன்னிலம்  வட்டம் -----நாகை மாவட்டம் 























கொல்லுமாங்குடி- திருநள்ளார் சாலையில் ஐந்து கிமி தூரத்தில் உள்ளது பாவட்டகுடி
பிரதான சாலையில் இருந்து இரண்டு கிமி தூரத்தில் உள்ளது இத்திருகோயில் . சிறிய கோயில் என்றாலும் அழகாக உள்ளது. இறைவன் சுந்தரேஸ்வரர் இறைவி-சிவகாமசுந்தரி.
இங்கு இன்னொரு சிவஸ்தலமும் உள்ளது . இறைவன் பாலேஸ்வரர்


1 comment:

  1. God has single focus within Himself whereas the soul has double focus both in the world and into the God's premises.

    ReplyDelete