Sunday, November 22, 2015

மருதம்பட்டினம்  அபிமுகேஸ்வரர்  திருகோயில்  

அதிகம்  அறியப்படாத அபூர்வ ஆலயம் 





















ஆழி  தேரோட்டத்திற்கு  பிள்ளையார் சுழி  போடப்படுவது  இங்கு தான்.

இங்குதான்  பஞ்ச பாண்டவர்கள்  பஞ்ச லிங்கங்களை  ஸ்தாபித்து  வழிபட்டனர் ..அகத்தியர்  வழிபட்டுள்ளார் ..

அவற்றில்  கிழக்கு  முகமாக  இரண்டு  லிங்கமும்  மேற்கு முகமாக  இரண்டு  லிங்கமும்  அமைந்துள்ளன ....

இது மிகவும்  விசேஷமான  அமைப்பு  என்று  கருதப்படுகிறது .

திருவாரூரை  ஒட்டி  அரை  கிலோமீட்டரில்  அமைந்துள்ளது  மருதம்பட்டினம் ..

1 comment:

  1. The curse of innocent poor people will be realised immediately as they are having God's grace sufficiently.

    ReplyDelete